சிறுதானியம்

ஜகார்த்தா: இந்தோனீசிய மக்களுக்கு சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியா, இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஐந்து நாள் சிறுதானிய உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.